Monday 3 October 2016

அடுத்தவர் செய்தால் அது துரோகம், நாங்கள் செய்தால் அது தந்திரோபாயம்.

1948 இன்  பின்னர் இலங்கையின் அரசியலில்  எதுவித மாற்றமுமின்றி “இனவாதம்” என்ற மையப் புள்ளியைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. அதே கட்சிகள். அதே வாரிசுகள். அதே கோரிக்கைகள். அதே சுலோகங்கள். ஆனால்  கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதை அரசாங்கமும் செயற்படுகிறது. இன்னமும் யுத்த பாதிப்பு தொடருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, கைதுகள், துன்புறுத்தல்கள், கொலைகள்  குறையவில்லை. நீதிமன்ற ஆணைகளையும் மீறி அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதில் எமது  மக்கள் பிரதிநிதிகளோ தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்ள  மிகவும் புத்திசாலிகளாகவும் , துணிச்சல் படைத்தவர்களாகவும், விடாமுயற்சி உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.

வட கிழக்கு ஒரே பிரதேசம் என்கிறார்கள். மொழி மக்களை இணைக்கும் என்கிறார்கள். ஆனால் இரணைமடுவில் இருந்து  நீரை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு இவர்களே தடையாக உள்ளனர். கிழக்கில் சம்பூர் அனல் மின்சார திட்டத்தை ஆதரித்து அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை இவர்களே மறுத்தார்கள்.
காலங்காலமாக நாட்டின் குடிமக்களை பிளவுபடுத்தும் அரசியலையே மேற்கொண்டு வருகிறார்கள். மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமது இருக்கைகளை தக்க வைப்பதே  இவர்களின் இலக்கே ஒழிய மக்களை ஒற்றுமைப்படுத்துவதல்ல. காரணம் மக்கள் ஒன்றுபட்டால் தங்கள் பிழைப்பு கெட்டுவிடும் என்பதே ஆகும்.

நல்லாட்சி அரசை நிறுவுவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளும் பெரும் பங்கு வகித்ததென கூறும் இவர்கள் ஏன் இன்னும் அரசியல் தீர்வைப் பெற்றுகொள்வதற்கான  நடவடிக்கையில் உரிய முறையில் இறங்கவில்லை?  இவர்கள் செய்ய வேண்டியது தீர்மானங்களோ, அறிக்கைகளோ, வாய் பேச்சுக்களோ, உணர்ச்சிகளைக் சீண்டிவிடும் ஊர்வலங்களோ அல்ல. அத்தகைய ஆக்கபூர்வமான உரையாடலை உரியவர்களுடன்   இலகுவாக நடாத்துவதற்கு  இன்றைய பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருக்கு சகல தகுதியும் அதிகாரமும் உண்டு. நாட்டின் அனைத்துக் குடிமக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் அவருக்கு உண்டு. இன்றைய அரசியல் சூழலையும், நல்லாட்சி அரசாங்கத்தின் வளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தி அவரால் தென்னிலங்கை மக்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும்.
ஆனால் இவர்கள் எமக்காக பேசவும் மாட்டார்கள். அவர்களுடனான உரையாடலை நடாத்தவும் மாட்டார்கள். இவ்வாறன பேச்சில் இறங்கி சிலசமயம்  நாட்டில் சமாதானம்  வந்துவிட்டால் . இவர்களது  பிழைப்பு என்னவாகும்? அன்று இணக்க அரசியலை கையாண்டவர்களை துரோகி என்று கூறியவர்கள் இன்று மட்டுமல்ல முன்னரும் பல தடவைகள் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுடன் இணங்கிப் போன வரலாறு உண்டு. துரோகிகள் எனப் பிரகடனம் செய்து தண்டனை வழங்கியவர்கள் கூட அதே பேரினவாத அரசுடன் இணங்கிப் போனதும் இலங்கையின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது “அடுத்தவர் செய்தால் அது துரோகம், நாங்கள் செய்தால் அது தந்திரோபாயம். ” என்பது இதைத்தான்.

''Do not return to the country'', The Chief Minister of the North Warns the people who claimed Political Asylum Abroad.

Eelam Tamils ​​are seeking political asylum abroad and return to normal levels did not return to the country, said that the Provincial Chief civiviknesvaran.Cuviscarlantu visiting Sri Lanka with the Minister of Justice, he said in response to a question from a journalist's visiting.Commenting on this, he continued, the Eelam Tamils ​​seeking asylum in the country, the situation in the country did not send it back.United National Party and the Sri Lanka Freedom Party and government to hold the combination of both the north and has recorded 17 cases of torture.Terrorism prevention will be maintained until the Tamils, were arrested and sent back to persecution, he said.I do not say all good things come to. The government claimed that the removal of the PTA. However, it is still not deleted.Even after last year's attack on the eighth month of January, 17 incidents were reported in relation to harassment.The country's current situation much better than it was before. Re-established democracy. There is the opportunity to engage in discussions.There is a safe environment for young people that participated in the war, although I can not say. PTA removed, the recorded cases of persons in detention and prolonged detention and harsh manner.This is already happening in the case of political prisoners, he said. Positive answer to this question prevents me PTA.PTA is removed, the normal laws implemented ensure their safety. Alaittuvant tancamataintavarkalai abroad back to the country detained them, what did you do 15 years ago?What did you do 20 years? The investigation will be done 5 years ago. Priority was given to them to engage in armed struggle kattappattamaiye discrimination.Therefore, conditions should be created for their safe return. The PTA must first be removed.In a different method should be brought back to the PTA. In relation to the past, to be granted a pardon. If so, everyone can come to the country. They must. Provincial Chief Minister further said that we will welcome them.Meanwhile, between cuviscarlantu and Sri Lanka to deport refugees to the bilateral agreement was signed yesterday.

Original news from Tamilwin.com 
Related news from minnal 

இலங்கையின் பூர்விக குடிகள் தமிழர்களே !

01.உலக மொழிகளில் ஆதிமொழி தமிழ் .இதை ஆங்கிலேயர்களே ஆராட்சி மூலம் நிறுவியும் ஏற்றும் கொண்டுள்ளனர்.

02. சிங்களவரின் தமது வரலாற்றை மகாவம்சத்தை வைத்தே நிறுவுகின்றனர் .இது மகாநாம தேரர் என்னும் பௌத்த பிக்குவினால் அதுவும் பாளி மொழியில் கி.பி. 5 ம் நூற்றாண்டில் எழுதினார் .இதில் உண்மைகள் கற்பனைகளுக்கு மேலே தூவப்பட்டிருக்கின்றன .

03.மகாவம்சத்தின்படி படி கி.மு.543 இல் இன்றைய பெங்கார் ,ஒடிஷா மாநில பகுதிகளிலிருந்து ஒரு சிறிய நாட்டின் அடங்காத கடடாக்காலி இளவரசனை அவனது தந்தை 700 நண்பர்களுடன் சேர்த்து நாடு கடத்தினார் .

04.அந்த பாய்மரக்கப்பல் நாகதீப என்றழைக்கப்படும் இன்றைய இலங்கையை வந்தடைந்தது .-மகாவம்சம்

05.அந்த இளைஞன் விஜயன் ,குவேனி என்னும் நாக இளவரசியை மணந்தாள் -இவர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்

மகாவம்சம் மறைக்க முற்பட்டு முடியாமல் போன தமிழர் கதை ……………

01.மஹாவம்சப்படி …….வியஜன் இலங்கைக்கு வந்த பொது மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் யார் ?
* பழந்தமிழ் பேசிய திராவிடர்கள் .

02.இயக்கர் நாகர் வேடர் என மூன்றின மக்கள் விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் திராவிடர்கள் .அவர்கள் பேசிய மொழி என்ன ?
* அவர்கள் ஒருவகை பழந்தமிழை பேசினார்கள் .

03.1956 ம் ஆண்டு விஜயன் இலங்கையில் கால் பதித்த2000 ம் ஆண்டை நினைவு கூற இலங்கை ஒரு தபால் தலையை வெளியிட்ட்து .பின்னர் அது உடனே திரும்பப்பெறப்படாது ஏன் ?
*தமது மூதாதையன் என கொண்டாடும் வியஜன் இலங்கையின் பூர்விக குடிமகன் இல்லை என்பதால் …அந்த முத்திரை வெளியீடு அதை தாமே ஒப்புக்கொள்ளவைத்தாய் இருக்கும் என்பதால்…

இன்னும் தெளிவாக அறிய ……இந்த வீடியோவை கேளுங்கள்